கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட தேடுதல் Posted by நிலையவள் - May 3, 2025 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தியா – காஷ்மீரில் பஹல்காம்…
பகடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல் Posted by தென்னவள் - May 3, 2025 ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் பலமாக தாக்கி…
மன்னார் கள்ளியடி பகுதியில் விபத்து ; பலர் படுகாயம் Posted by தென்னவள் - May 3, 2025 மன்னார்- யாழ் பிரதான வீதி, கள்ளியடி பகுதியில் சனிக்கிழமை (03) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்தாக இலுப்பைக்கடவை…
ஊடக சுதந்திரம் என்பது இன்னமும் ஒரு கனவாகவே இருக்கின்றது! Posted by தென்னவள் - May 3, 2025 சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று (3). உலகம் முழுவதும் வருடந்தோறும் மே மாதம் 3ஆம் திகதி சர்வதேச ஊடக…
ஆனந்தமாக ஆட்டம் போட்ட ராமலெட்சுமி யானை Posted by நிலையவள் - May 3, 2025 ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் வடக்கு கோபுரம் அருகே உள்ள நந்தவனத்தில் 15 லட்சம் ரூபா மதிப்பில் கட்டப்பட்ட நீச்சல் குளத்தில்…
மேலும் ஐந்து வேட்பாளர்கள் கைது Posted by நிலையவள் - May 3, 2025 உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மேலும் ஐந்து வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) காலை 6 மணி முதல் இன்று…
எதிர்க்கட்சியினரின் வெற்றிக்கும் ஆலோசனை வழங்க தயார்! Posted by நிலையவள் - May 3, 2025 எதிர்க்கட்சியினர் தேர்தலில் எவ்வாறான யுக்திகளை பயன்படுத்த வேண்டும் என்று வெல்வதற்கு தேவையான ஆலோசனைகள் தேவைப்பட்டால் வழங்க தயார் என தேசிய…
நாகை – காங்கேசன்துறை கப்பலில் பயணிப்போருக்கான அரிய வாய்ப்பு Posted by நிலையவள் - May 3, 2025 ராமர் பாலத்தில் 1 கி.மீ., துாரம் நடந்து சென்று தரிசிக்கும் வகையில், ஆன்மிக, கலாசார சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாகையிலிருந்து…
இலங்கைத் தமிழரசுக் கட்சியை வடக்கு – கிழக்கு மக்கள் ஆதரிக்க வேண்டும்: சி.வி.கே. வலியுறுத்தல் Posted by தென்னவள் - May 3, 2025 இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள ஒரேயொரு கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியை வடக்கு,…
இறுதிச் சடங்கு நிகழ்வில் தகராறு ; ஒருவர் கொலை ; சிகிரியாவில் சம்பவம் Posted by தென்னவள் - May 3, 2025 மாத்தளை – சிகிரியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹேன்வலயகம, கிம்பிஸ்ஸ பகுதியில் நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வு ஒன்றில் இரு…