தமிழ் இன அழிப்பு வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பம்!

Posted by - May 12, 2025
தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனத்தினை உதாசீனப்படுத்துகின்ற, அலட்சியப்படுத்துகின்ற, அவர்களின் நியாயமான கோரிக்கையினை செவிமடுக்காத போக்கும் தமிழ் மக்கள் இந்த…

வாழைச்சேனையில் ஜஸ் போதைப்பொருளுடன் யுவதி கைது

Posted by - May 12, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) ஜஸ் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக  வாழைச்சேனை…

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண விமான நிலையத்தில் விசேட நிகழ்வுகள்

Posted by - May 12, 2025
வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விசேட நிகழ்வுகள் திங்கட்கிழமை (12) நடைபெற்றன.

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்

Posted by - May 12, 2025
யாழ்ப்பாணம் – தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

87 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

Posted by - May 12, 2025
மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது,  87 மில்லியன்…

இலவச இணைய வசதி ; போலி வெசாக் தானம் குறித்து எச்சரிக்கை!

Posted by - May 12, 2025
வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக இணைய வசதி வழங்கும் தானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி…

பதுளை மாவட்டத்தில் காய்கறிகளின் விலைகள் அதிகரிப்பு; நுகர்வோர் கவலை!

Posted by - May 12, 2025
பதுளை மாவட்டத்தில் உள்ள நகரங்களின் பிரதான சந்தைகளிலும், விற்பனை நிலையங்களிலும் காய்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர்.

388 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

Posted by - May 12, 2025
இன்றைய (12) வெசாக் தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு அரசாங்கத்தால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு…

குடியேற்றச் சட்டங்களை கடுமையாக்கும் பிரித்தானிய!

Posted by - May 12, 2025
பிரித்தானிய அரசாங்கம் அதன் குடியேற்றச் சட்டங்களை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, அனைத்து விசா விண்ணப்பதாரர்களுக்கும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் ஆங்கிலத் தேர்வுகளை…

நாளைய வெப்பநிலை குறித்து வௌியான அறிவிப்பு

Posted by - May 12, 2025
நாளை (13) பல பகுதிகளில் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…