முல்லைத்தீவும் முடங்கியது

337 0

அனுராதபுரம் சிறைச்சாலையில் இன்று 19 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும், வவுனியா நீதிமன்றில் உள்ள அரசியல் கைதிகளின் வழக்கை அனுராதபுரம் நீதிமன்றிற்கு மாற்றவேண்டாம் என தெரிவித்தும் தமிழர் தாயக பகுதிகள் எங்கும் இன்று முழுமையான ஹர்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கபட்டுவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டமும் ஹர்த்தாலால் பூரணமாக முடங்கியது.

Leave a comment