ஹம்பாந்தோட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு இன்றும் (09) நாளையும் ஹம்பாந்தோட்ட பொலிஸுக்கு சமூகமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மேல் மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகார, தென் மாகாண சபை உறுப்பினர் சம்பத் அதுகோரல, தேசத்துக்கான இராணுவ வீரர்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் அஜித் பிரசன்ன ஆகியோரும் இன்று பொலிஸுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.