யுத்தத்தில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் தேசிய கொள்கை

531 0

656103716-sri-lanka-cricket-logo_6யுத்தத்தில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பில் தேசிய கொள்கையொன்று உருவாக்கப்பட உள்ளது.
இந்த தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி வங்கியுள்ளது.யுத்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இடம்பெயர்ந்திருந்தனர்.
பெரும் எண்ணிக்கையான யுத்த இடம்பெயர்வாளர்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதுடன் சிலருக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.எனினும் இன்னமும் ஒரு தொகுதியினர் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.நிலையான தீர்வுத் திட்டமொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் கொள்கையொன்றை வகுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.