ரயிலில் மோதுண்டு யானைகள் பலி

351 0

elephant deth 2தலை மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் ரயிலில் மோதுண்ட 4 காட்டு யானைகள் பலியாகின.

இந்த சம்பவம் நேற்றிரவு 9.30 அளவில் இடம்பெற்றதாக ரயில்வே  காட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மடு – செட்டிக்குளம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.