நாட்டை முன்நோக்கி கொண்டுச் செல்ல பாட்டளி யோசனை

271 0

நாட்டை முன்நோக்கிக் கொண்டுச் செல்ல பொருளாதாரம் மற்றும் பெறுமதிவாய்ந்த வேலைத்திட்டங்களுக்கு முதலீடு மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர மற்றும் மேல் மாகாண அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரனவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கெரவலப்பிட்டிவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டை முன்நோக்கிக் கொண்டுச் செல்ல பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன், பெறுமதிவாய்ந்த வேலைத்திட்டங்களில் முதலீடு மேற்கொள்ள வேண்டும்.

இதன்பொருட்டு தேசிய கொள்கை ஒன்று அவசியம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a comment