நீராட சென்ற குழந்தை நீரில் மூழ்கி பலியானது.

307 0
பொலன்னறுவை – மெதிகிரிய பிரதேசத்தில் தாயுடன் நீராட சென்ற குழந்தை ஒன்று நீரில் மூழ்கி பலியானது.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது உயிரிழந்த குழந்தை 2 வயதுடையது என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment