செய்திகள் நீராட சென்ற குழந்தை நீரில் மூழ்கி பலியானது. Posted on September 4, 2017 at 03:34 by கவிரதன் 307 0 பொலன்னறுவை – மெதிகிரிய பிரதேசத்தில் தாயுடன் நீராட சென்ற குழந்தை ஒன்று நீரில் மூழ்கி பலியானது. நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது உயிரிழந்த குழந்தை 2 வயதுடையது என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.