மின்னல் தாக்கி ஒருவர் பலி

567 0

பொலன்னறுவை – ஜயன்திபுரம் பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் பலியானார்.

வயலில் வேலைசெய்து கொண்டிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்  அதே பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடையவர் என தெரியவந்துள்ளது

Leave a comment