இரு ஆண்டுகளில் 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புக்கள்-சந்திரானி பண்டார

358 0

கடந்த இரண்டு வருடங்களில் நான்கு இலட்சத்து 30,000 இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளதாக, அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த அரசாங்கம் பல ஆண்டுகளாக ஒரு இலட்சம் வரையான வேலை வாய்ப்புக்களை மட்டுமே வழங்கியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே சந்திரானி பண்டார மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Leave a comment