ரவூப் கக்கீமிற்கு எதிராக விசாரணை!

404 0

rauff-hakeem-575-01erஅமைச்சர் ரவுப் கக்கீமினால் வழங்கப்பட்டுள்ள 500 க்கும் அதிகமான சட்டத்துக்கு முரணான வேலைவாய்ப்புக்கள் தொடர்பாக விசாரணை நடாத்தவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது விடயங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் சபையில் கடந்த வருடம் மாத்திரம் சட்டத்திற்கு முரணான முறையில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திணைக்களமானது அமைச்சர் ரவூப் கக்கீமிற்குக் கீழேயே உள்ளது.

எனவே இது குறித்து விசாரணை நடாத்தவேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.