இலங்கையில் மேலும் பல காவல்நிலையங்கள்

465 0

CgfMynaVIAA6j8mஇலங்கையில் உள்ள காவல்நிலையங்களை 600ஆக அதிரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.
450வது காவல்துறை நிலையத்தை மாத்தறை பிரதேசத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.
காவல்துறையில் ஆளணி மற்றும் பௌதீக வளத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் பூஜித ஜயசுந்தர குறிப்பிட்டார்.