துணை ஜனாதிபதி நாளை சென்னை வருகை

224 0
வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக நாளை சென்னை வர உள்ளார்.
இந்திய துணை ஜனாதிபதிக்கான தேர்தல் இந்த மாத ஆரம்பத்தில் நடைபெற்றது.
இதில் பா.ஜ.க. சார்பாக நிறுத்தப்பட்ட வெங்கையா நாயுடு வெற்றிபெற்றார்.
அதைத்தொடர்ந்து, வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.
துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் வெங்கையா நாயுடு, முதல்முறையாக நாளை சென்னை வர உள்ளார்.

Leave a comment