2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு – அடுத்த மாதம் தீர்ப்பு

224 0
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்த மாதம் இறுதி வாரத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. தனி நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி இதனைத் தெரிவித்தார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் சில முக்கிய நிறுவனங்களின் நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment