71 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

353 0

deportகுவைத்தில் சட்ட விரோதமான முறையில் தொழில் புரிந்த 71 இலங்கையர்கள், இன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவின் உத்தரவிற்கு அமைய குறித்த இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நாடு கடத்தப்பட்ட 71 பேரில் 9 ஆண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
இவர்கள் பல வருடங்கள் குவைத்தில் தங்கியிருந்து சட்டவிரோதமாக தொழில் புரிந்துள்ளார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.