நிதி முகாமைத்துவத்தின் பொருட்டு தனி பிரிவு – நிதியமைச்சு

356 0

maxresdefault_18-900x450100 பில்லியனுக்கும் அதிக நிதி ஒதுக்கப்படும் அமைச்சுகளுக்கு நிதி முகாமைத்துவத்தின் பொருட்டு நிதி முகாமைத்துவ பிரிவை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதியமமைச்சின் கீழ் இந்த பிரிவு நியமிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர, அந்த பிரிவை கண்காணிக்கவென தனியான அதிகாரிகளும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் பொருந்தெருக்கல் உள்ளிட்ட அமைச்சுகளுக்கு நிதி முகாமைத்துவத்தின் பொருட்டு இந்த தனி பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன.