மத்திய வங்கியின் முன்னால் ஆளுநர், இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில்

224 0

மத்திய வங்கியின் முன்னால் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் குறித்த ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

Leave a comment