நீதிமன்றத்தின் சுயாதீன தன்மையை மேம்படுத்த அரசாங்கம் அர்பணிப்பு – ஜனாதிபதி

261 0

08-1-1140x885நீதிமன்றத்தின் சுயாதீன தன்மையை மேம்படுத்த அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையின் நீதித்துறை தொடர்பான சுயாதீனத்தன்மை குறித்து ஐக்கிய நாடுகள் சபை அவதானத்துடன் கண்காணித்துவருகின்றது.
நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை நிலைநாட்ட அரசாங்கம் கடந்த காலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.