புனித மடுமாதா உற்சவம் – விசேட தொடரூந்து சேவை

300 0

mainpic_Lபுனித மடுமாதா ஆலயத்தின் மருதமடு புனித புன்னிய உத்சவத்தை முன்னிட்டு விசேட தொடரூந்து போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

தொடரூந்து போக்குவரத்து திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விசேட தொடரூந்து போக்குவரத்துக்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.