மடு அன்னையின் திருவிழா (காணொளி)

426 0

மடு அன்னையின் திருவிழா இன்று இனிதே நிறைவடைந்தது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் மடு அன்னையின் திருவிழாவில் கலந்து கொண்டு அன்னையின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டனர்.

மடு பகுதியில் நேற்றைய தினம் கடும் மழை பெய்ததால் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வருகைதந்த யாத்திரீகர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

மடு திருத்தலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் மழை பெய்ததால் யாத்திரீகர்கள் தற்காலிகமாக அமைத்து தங்கியிருந்த கூடாரங்கள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கியிருந்ததையும் காணமுடிந்தது.

Leave a comment