இலங்கையில் யுத்தம் வெற்றிக் கொள்ளப்பட்டாலும், கடந்த காலங்களில் சமாதானம் தோல்வி – சந்திரிக்கா

419 0

d534c06c79372a97730c8af524aa9b8c_L-520x303இலங்கையில் யுத்தம் வெற்றிக் கொள்ளப்பட்டாலும், கடந்த காலங்களில் சமாதானம் தோல்வி அடைந்திருந்தாதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற புத்தகவெளியீட்டு நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் தற்போது சமாதானத்தை வெல்வதற்கான காலம் ஏற்பட்டுள்ளது.30 வருடங்கள் யுத்தம் ,டம்பெற்ற நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவது இலகுவான விடயம் இல்லை.மக்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியே சமாதானத்தை உருவாக்க முடியும்.இதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.