வல்லப்பட்டையுடன்  3 பேர் கைது

254 0

10 லட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டை தொகையுடன் 3 பேர் கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

சுங்க திணைக்கள அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக அதன் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

அவர்களிடமிருந்து 60 கிலோ வல்லப்பட்டடைகள் மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட குறித்த இலங்கையர்கள் துபாய் நோக்கி வல்லப்பட்டைகளை கடத்தி செல்ல முற்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a comment