திருகோணமலை மாவிலாறு குளத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நீரில் மூழ்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றதாக சேறுநுவர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
11 மற்றும் 18 வயதுகளையுடைய இளைஞர்களே இந்தச் சம்பவத்தி;ல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.