காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சம்பந்தன் சந்தித்தார்

280 0

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை, எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், இன்று (12) காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 143ஆவது நாளாகவும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடம், நிரந்தர அரசியல் தீர்வைப்பெறவேண்டிய தேவையுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Leave a comment