காஷ்மீரில் ஆரம்பித்த மோதல்கள் இன்னும் ஓயவில்லை.

334 0

kashmirபுர்ஹான் வானி என்ற முக்கிய தலைவர் காவல்துறையினரால் கொல்லப்பட்டமையை அடுத்து இந்திய காஷ்மீரில் ஆரம்பித்த மோதல்கள் இன்னும் ஓயவில்லை.
நேற்று 29வது நாளாகவும் அனந்த்நாக், ஷோபியான் பகுதிகளில் மோதல்கள் ஏற்பட்டன.
இதனையடுத்து பல இடங்களில் ஊரடங்கு அமுல்செய்யப்பட்டது.
வன்முறைகளின்போது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் 3 பேர் பலியாகினர்.
இதனையடுத்தே புதிய கலவரங்கள் ஏற்பட்டன.
துப்பாக்கி சூட்டில் பலியான மூவரினமும் இறுதி கிரியைகள் இடம்பெற்றபோது இந்தியாவுக்கு எதிரான கோசங்கள் எழுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.