மத்தியவங்கியின் முறி மோசடி தொடர்பில் டிலான் பெரேரா கருத்து

220 0

மத்தியவங்கியின் முறி மோசடி தொடர்பிலான சர்ச்சையுடன் தொடர்புடைய பெர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் அனைவரும் சிறையடைக்கப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

பெர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கு எதிராக ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குகின்றவர்கள் அச்சுறுத்தப்படுவதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

Leave a comment