இன்று பல பிரதேசங்களில் நீர் வெட்டு

229 0

இன்று மாலை 2 மணி தொடக்கம் நாளை அதிகாலை 2 மணி வரை கோட்டையில் பல பிரதேசங்களில் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கோட்டை – மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேஸேகரபுர, பண்டாரநாயக்கபுர, கொஸ்வத்த, ராஜகிரிய தொடக்கம் திறந்த பல்கலைக்கழகம் வரை உள்ள பிரதான வீதி மற்றும் அதனுடன் தொடர்புபடுகின்ற சகல குறுக்கு வீதிகளில் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment