நாளை மறுநாள் 12 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

234 0

கொழும்பு, கோட்டே பிரதேசத்தை சுற்றியுள்ள பகுதிகளில், நாளை மறுநாள் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

முக்கியமான திருத்தப் பணிகள் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 2 மணிவரை நீர் விநியோகம் இடம்பெறாது.

மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, கொஸ்வத்தை மற்றும் கோட்டே ஆகிய பகுதிகளில் இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும்.

Leave a comment