இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவுக்கு அனுமதி

544 0

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் உயர் நீதிமன்ற மனுவில், இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அந்த தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றில் கீதா குமாரசிங்க, மனு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவில், இடையீட்டு மனுவை தாக்கல் செய்யவே பியசேன கமகேவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment