பணிப்புறக்கணிப்புக்கு முகங்கொடுக்க அரசாங்கம் தயார் – ஆசு மாரசிங்க

348 0

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை முதல் முன்னெடுக்கவுள்ள தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு முகம் கொடுக்க அரசாங்கம் தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிபிட்டுள்ளார்.

Leave a comment