மத்துகமை நகரில் தமிழ் பாடசாலை அமைப்பது தொடர்பான கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி!

258 0

களுத்துறை – மத்துகமை நகரில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கான காணியை பெற்று தருமாறு கோரி சமர்ப்பித்திருந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்க பெற்றுள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்  மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

Leave a comment