ரணில் விக்ரமசிங்க மற்றும் சவூதி அரேபிய இளவரசர் அல்வலித் பின் தலால் பின் அப்துல் அஸீஸ் ஆகியோருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அவசர விஜயம் மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்துள்ள இளவரசர் பாராளுமன்ற கட்டட தொகுதியில் பிரதமரை சந்தித்துள்ளார்.
இலங்கையில் நான்கு மணித்தியாலங்கள் மட்டுமே சவூதி அரேபிய இளவரசர் அல்வலித் பின் தாலால் பின் அப்துல் அஸீஸ் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது