அவசர சந்திப்பின் பின் மகாநாயக்க தேரர்கள் அரசியலமைப்பு தொடர்பில் தீர்மானம்

254 0

இலங்கைக்கு புதிய அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்பு திருத்தமோ அவசியமில்லை என மூன்று பீடங்களின் தலைமை மகாநாயக்க தேரர்கள் இன்று தீர்மானித்துள்ளனர்.

நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அரசியலமைப்பு தொடர்பில் அஸ்கிரிய பீட விகாரையில் மூன்று பீடங்களின் தலைமை மகாநாயக்க தேரர்களும் அவசர கலந்துரையாடலில் இன்று பிற்பகல் ஈடுப்பட்டனர்.

இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment