பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் மேற்கொள்ளப்படவிருந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது