போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

222 0

மாரவில – நாத்தண்டிய பிரதேசத்தில் 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பில் ரூபாய் 5 ஆயிரம் போலி நாயணத்தாள்கள் 16 கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், நத்தாண்டிய – தொடுவாவ பிரதேசத்தை சேர்ந்தவர்களுடன், அவர்கள் இன்று மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a comment