யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் – ரிஷாத் பதியூதீன்

272 0

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களை மீள்குடியேற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான விஷேட உயர்மட்ட கூட்டம் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Leave a comment