யாழ்ப்பாணம் மல்லாகம் கோட்டைக்காடு முருகன் கோவிலடி பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார்.
காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த தொடரூந்தில் மோதுண்டு அவர் உயிரிழந்துள்ளார்.
48 வயதான 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தொடரூந்த கடவை இல்லாமையினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக தெரிவித்து அந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அன்னை பூபதி நாட்டுப்பற்றாளர் தினம் 3.5.2025 போகும், யேர்மனி
April 27, 2025 -
வீரவணக்க நிகழ்வு 31.5.2025
April 27, 2025