கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது

255 0

வென்னப்புவ – பொலவத்த பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி பொலவத்த பிரதேசத்தில் பொல்லினால் தாக்கப்பட்டு நபரொருவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று கைது செய்யப்பட்டுள்ள இந்த சந்தேக நபர்கள் இன்று மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a comment