வடக்கு முதலமைச்சருடனான சமரச முயற்சியை, தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
வடக்கு முதலமைச்சருடனான சமரச முயற்சியை, தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.