இலங்கையின் தொடரூந்து கட்டமைப்பு அபிவிருத்திக்கு உதவ தயார் என இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ வி தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று ஜகர்த்தாவில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்தோனேசிய ஜனாதிபதி இந்த உறுதி மொழியை வழங்கினார்.
தமது நாடு இலங்கையுடன் பொருளாதார ஒத்துழைப்பை விருத்தி செய்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே தமது நாடு பயணிகள் தொடரூந்து சிற்றூர்ந்துகளை பங்களாதேஸுக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ள இந்தோனேசிய ஜனாதிபதி, அடுத்தகட்டமாக இலங்கைக்கும் அவற்றை அனுப்ப உச்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி ,Landau.
August 11, 2025 -
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025