தொடரூந்து கடவையில் விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

315 0

train_4குருநாகல் – கனேவத்த பாதுகாப்பற்ற தொடரூந்து கடவையை உந்துருளியில் கடக்க முற்பட்ட மூன்று பேர் பலியாகினர்.

இந்த சம்பவம் இன்று மதியம் 12.15 அளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகள் மற்றும்  தாய் ஒருவரே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.