மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் 2 பேர் கைது

232 0
திருகோணமலை – ரொட்டவௌ பிரதேசத்தில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறை விஷேட சோதனை நடவடிக்கையின் போது, துப்பாக்கி ரவைகள், 284 ஈய குண்டுகள் என்பன நேற்று மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் 54 மற்றும் 45 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்கள் இருவரும் இன்று திருகோணமலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a comment