எல்பிடிய -நுகேதொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் பத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நில பிரச்சினை ஒன்றின் காரணமாகவே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.