மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்

351 0

unnamed-1728இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவது குறித்த ஆலோசனைக் குழு கூட்டம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவின் தலைமையில் இந்த கலந்துரையாடல் கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – இந்திய மீனவர்களின் ஒத்துழைப்பு அமைப்பின் இலங்கை இணைப்பாளர் எஸ்.பி. அந்தோனிமுத்து இதனைத் தெரிவித்துள்ளார்.