இந்தியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பலர் பாதிப்பு

507 0

cuddalur-dec-3இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த 3 வாரங்களாக கடுமையான வெள்ள நிலைமை காணப்படுகிறது.

இதனால் 152 பேர் உயிரிழந்தனர்.

மேலும் பல லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஒடிசாவில் அதிக பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றன.

அங்கு 34 பேர் பலியானதுடன், 1.1 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.