தகவலறியும் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்திட்டார்

306 0

sri-lanka-parliament-budget-2_0தகவல் அறியும் சட்டமூலத்துக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார்.
தகவலறியும் சட்டமூலம் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடதக்கது.