மூச்சு தினறல் ஏற்பட்டதால் குழந்தை மரணம்

240 0

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடக்கும்புற தோட்டத்தில் 15 நாள் வயதுடைய குழந்தை நேற்று மாலை 4 மணியளவில் பரிதாபகரமாக மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குழந்தை தாய்ப்பால் அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட மூன் தினறல் காரணமாக இறந்ததாக முதற்கட்ட விசாரனைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் இடம் பெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.