ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, நேற்று 3 ஆவது நாளாக….(காணொளி)

362 0

ஜனநாயகப் போராளிகள் கட்சி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை 4.30  மணியளவில் முள்ளிவாய்க்கால் கிழக்கு பொதுநோக்கு மண்டபத்திற்கு அருகில் நடைபெற்றது.

கடந்த 15 ஆம் திகதி ஆரம்பித்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று 3 ஆவது நாளாக நடைபெறது.