போதை பொருள் வைத்திருந்தவர்கள் கைது

487 0

Evening-Tamil-News-Paper_7254755497ஹோகந்தர மற்றும் ஹோமாகம பிரதேசங்களில் முன்னெடுக்கப்படட சுற்றிவளைப்புகளின் மூலம் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த இருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
இவர்கள் நேற்யை தினம் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யபட்டவர்களிடம் இருந்து ஒரு தொகுதி ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரியவர்கள் இன்று கடுவெல மற்றும் ஹோமகம நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்