யாழ். பல்கலை மாணவர்கள் கொலை சம்பவம் – காவல்துறையினரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

242 0

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு அவர்களின் மரணங்களுக்கு காரணமாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள 5 காவல்துறையினரின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற விசாரணையின்போது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குரல் சுமந்திரன்